ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டமை மற்றும் வெள்ளைவான் சாரதிகள் என ஊடக சந்திப்பை நடத்திய இருவர் விவகாரம் குறித்த விசாரணைகளில் எந்தவொரு அரசியல் தலையீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கம் திட்வட்டமாக தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் அமைச்சர் ராஜிதவின் ஊடக சந்திப்பில் இருவர் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர். அவர்கள் … Continue reading ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!